நாமாக பிரிக்கவில்லை 02

ஆண்மீகத் தேடலுக்கு
இந்த அறிவியல் சிந்தனையே
முதல் புத்தம்
அதை புரட்டுவதில்
புதியதொரு புரட்சி

கோதரா நீயும் முயற்சி.
சிந்தி…
குர்ஆனை படி…
நபி பாதையை தேடு!!
நாம் யாரென அறிந்திடலாம்.

சிந்திப்பதே
ஒவ்வொரு மனிதனுக்கும்
இறை கொடுத்த…
முதல் வேதம்
முதல் அருள்
முதல் அற்புதம்.

சிந்திக்காதவர்
குர்ஆனை படித்து
பலனடைவதில்லை.

நம்பிக்கை இல்லாதவர்
நபி வழி நடந்து
நல்லவராவதில்லை

நல்வழி நடந்து
நல்லது சொல்வதில்
தேவையுமிருக்கு நன்மையுமிருக்கு

கருத்துகள் இல்லை: