தீர்வை நீ தேடு

படித்த மகனே!
நீயும் படி!
பாமர மகனே!
நீயும் படிக்க முயற்சி…

இறைவசனம்.

ஒன்று சேர்ந்து
ஒருமித்து கொள்!
இறை கயிரை.
ஒற்றுமைக்காய் …

யார்?

வானத்தை உயர்த்தி
அதன் நிறத்தை நீலமாக்கி
கண் கவரச் செய்தது யார்?

மரப்பெட்டிக்குள்

எதுவுமில்லாது
ஏற்படுத்தியது எங்கே?

தாய்

தன்னையும் சுமந்தாள்
என்னiயும் சுமந்தாள்
அவனின் அற்புதமப்பா
அவள் கருவுக்குள் கருத்தரிப்பது.

சிந்தி…

வானத்தை உயாத்தி
அதன் நிறத்தை நீலமாக்கி
கண் கவரச் செய்தது யார்?

அவனுக்கே நன்றி

அவனுக்கே நன்றி
நண்பராக தந்தற்கு…

உலகில்
உடனிருந்து ஒதிக்கிடுபவர் அதிகம்.
நீர் மட்டும் அதில்
விதி விழக்கு
எனக்கு ஓர் ஒளி விளக்கு…

இந்த ஒளியை…

தூள் தூளாயிருக்கும்
தூதனுப்பி பறைசாற்றிருந்தால்
பாறங்கல் மலைமீது
இந்த ஒளியை…