நியாயத்தை எங்கே சொல்வேன்

வரலாற்றை புரட்டவும் வேண்டும்

புரட்டியதில் உள்ளவைகளை

புறம் தள்ளவும் வேண்டுமாம்

நியாயத்தை எங்கே சொல்வேன்

நியாய தீர்ப்பு நாளில் தெரியட்டும்