அவனை தியாணிக்க

அவனை தியாணிக்க
நிட்க நினைத்தால்
கழுவிக் கொள்ளுங்கள்
முகத்தை தண்ணீரால் …
முழங்கை வரை.
தொடர்ந்து கொள்!

கை இரண்டையும்
மேலும் தங்கிருக்கும்
தண்ணீரால்
மஸஹ் செய்
தலை முடியையும் கால்களையும்.
இதுவே இறை வசனம்
வு@ பற்றி…
எதற்காக அருகாமையை
விட்டு விட்டு
அந்த ராச்சியம்.
இது இலக்கயத்தில்
எவ்விடத்திலுண்டு
முன்னைய ஒன்றை
பின் வருவதில் சேர்க்காமல்
அதற்கு முன்
சென்ற ஒன்றில் சேர்ப்பது

கருத்துகள் இல்லை: