இறைவசனம்.

ஒன்று சேர்ந்து
ஒருமித்து கொள்!
இறை கயிரை.
ஒற்றுமைக்காய் …

103ம் இறைவசனம்
இம்ரானில் இப்படிச்சொல்கிறது.
பிரிவை எதிர்பார்க்கும்
பிறருக்கு எங்கே?
உங்கள் இறைவசனம்.
அவர்களை தோற்கடியுங்கள்
எங்கள் இறைகயிற்றால்.
இரவல் கொடுக்காதீர்
இந்தக் கயிரை.

மண்ணுக்காக…
மலையை விட்டு விடாதீர்.
பென்னுக்காக …
இப்பெருமையை போழியாக்கிடாதீர்.
பணத்திற்காக …
இப்பதவியை பலியாக்கிடாதீர்.
அந்த மலையால்தான்
உறுதி இம்மண்ணுக்கு.
ஒற்றுமையில்தான்
உறுதி ஈமானுக்கு…
ஆயுதமாக…
அழிக்க நினைக்கும் அவர்களுக்கு

கருத்துகள் இல்லை: